இன்று கொரோனா சிறப்பு நிதி
* ஏப்ரல் 2 மாண்புமிகு
தமிழக முதல்வர் அவர்களின் ஆணைகினங்க.,
*பால்வளத்துறை அமைச்சர் K.T. ராஜேந்திர பாலாஜி அவர்களின் அறிவுறுத்தலின்படி
ஆணையூர் ஊராட்சிக்குட்பட்ட முனிஸ் நகர் ,இந்திரா நகர், முத்துராமலிங்க நகர், மற்றும் ஆசாரி காலணி பகுதியில் இன்று கொரோனா சிறப்பு நிதி வழங்கப்பட்டது !
இதனை ஆனையூர் முதல்நிலை ஊராட்சி மன்ற_தலைவர்
லயன்.வீ.லட்சுமிநாராயணன் துடங்கி வைத்தார்!
#அன்றும்இன்றும்என்றும்மக்கள் #நலப்பணியில்., #ஆனையூர்ஊராட்சி #மன்ற_தலைவர் #வீ.#லட்சுமிநாராயணன்