பிப்.19ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
விருதுநகர் : கலெக்டர் கண்ணன் கூறியதாவது: மாவட்டத்தில் 2021 பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் பிப். 19ல் காலை 11:00 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடக்கிறது. விவசாயிகள் பொதுவான கோரிக்கைகளை மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம், என்றார்.