விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள்
திரு.டால்பின்ராஜ் (இடது) யோகா போட்டியில் உலக சாதனை படைத்ததற்காகவும், திரு.ஜெகன்நாத் (வலது) தமிழ் வளர்ச்சித்துறை நடத்திய திருக்குறள் முற்றோதல் போட்டியில் 1330 குறள்களையும் ஒப்புவித்து ரூபாய் 10 ஆயிரம் பரிசு பெற்றமைக்காகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.இ.ஆ.ப., அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.