சிவகாசியில் அனைத்து சாலைகளும் மிகவும் மோசமாக உள்ளது. முக்கிய
பள்ளிகளுக்குச் செல்லும் சாலைகள் பள்ளம் தோண்டப்பட்டு பல மாதங்களாக சரி செய்யப்படாமல் உள்ளது. ஆகவே பொது மக்கள் மற்றும் பெரும்பாலான கட்சி சார்பற்ற சங்கங்களும் ஒன்று சேர்ந்து பிப்ரவரி 17 ஆம் தேதி காலை 10 மணியளவில் இரட்டை பாலம் அருகில் சாலை மறியல் செய்ய முடிவு செய்யப்பட்படுள்ளது. நீங்களும் தவறாமல் கலந்து கோள்ளலாமே.