Latest News

  • செங்கோட்டையில் காவல்துறை, நகராட்சி , மழை நண்பர்கள் குழி சார்பில் கொரோனா விழிபுணர்வு ஓவியம் வரையப்பட்டது ஆர்ச் பெயிண்டிங் புகழ் பி மாரியப்பன் அவர்கள் வரைந்தார்கள்

    ...

    READ MORE
  • வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் விமானப் போக்குவரத்து சேவை மீண்டும் துவங்கிய பின்

    தமிழ்நாட்டிற்கு வர விரும்புகிறவர்கள் பதிவு செய்ய வேண்டிய இணையதள முகவரி https://nonresidenttamil.org/home இந்த பதிவினை அனைவரிடமும் எடுத்து செல்ல Share செய்யவும். #TNPolice #TruthAloneTriumphs ...

    READ MORE
  • சமூகவலைதளங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பழகுவதை தவிர்க்கவும்.

    ஏமாற்று பேர்வழிகள் மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். #Virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs ...

    READ MORE
  • #BREAKING | கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலங்களில் தொழில் துவங்க தமிழக அரசு அனுமதி!

    Youtube Subscribe: https://bit.ly/34EmUE5 #Corona | #COVID19 | #TNGovt ...

    READ MORE
  • நான் பிறந்து வளர்ந்த எனது சொந்த ஊரான பாறைக்குட்டம் கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பத்தினர்களுக்கும் 95 குடும்பங்களுக்கு

    ஓரு மாதத்திற்கு தேவையான அரிசி 2000 கிலோ, 500 கிலோ காய்கறிகள்,மளிகை பொருட்கள், கபசுர குடிநீர், மாஸ்க். தேவையான பொருட்களை இரண்டு தடவையாக வழங்கிய தருணம் .... Esakkiraja Esakkidurai ...

    READ MORE
  • விருதுநகர் மாவட்டம் 26.04.2020

    மொபைல் போன் காணாமல் போனதாக கொடுத்த புகாரைத் தொடர்ந்து விருதுநகர் பஜார் காவல் துறையினர் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு மாவட்ட கணினி வழி குற்றப்பிரிவு காவல் துறையினர் உதவியுடன் மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு விருதுநகர் பஜார் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. பிரியா அவர்கள் மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. #virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs ...

    READ MORE
  • COVID:19 #கொரோனாஊரடங்கினால்... விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்..

    வாழ்வாதாரம் இழந்து வறுமையில் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணமாக... #உணவுப்பொருள் தொகுப்பினை வழங்கி சிறப்பித்தார்... விருதுநகர் மாவட்ட மக்களின் பாதுகாவலரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான... ✌ தொண்டர்களின் காவலர்✌ மாண்புமிகு::: #கே_டி_ராஜேந்திரபாலாஜி... அவர்கள்... ... ... ...

    READ MORE
  • COVID:19 #கொரோனாஊரடங்கினால்... விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்..

    வாழ்வாதாரம் இழந்து வறுமையில் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணமாக... #உணவுப்பொருள் தொகுப்பினை வழங்கி சிறப்பித்தார்... விருதுநகர் மாவட்ட மக்களின் பாதுகாவலரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான... ✌ தொண்டர்களின் காவலர்✌ மாண்புமிகு::: #கே_டி_ராஜேந்திரபாலாஜி... அவர்கள்... ... ... ...

    READ MORE
  • சிவகாசி ஆனையூர் ஊராட்சி முதல் நிலை மன்ற தலைவர் V, கருப்பு என்ற லட்சுமி நாராயணன் அவர்கள் பஞ்சாயத்தில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு மதிய உணவு வழங்கினார்

    அன்றும் இன்றும் என்றும் மக்கள் நலப்பணியில் ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் லயன் . வீ.கருப்பு என்ற லட்சுமி நாராயணன் அவர்கள் … ...

    READ MORE
  • ஒரு நாளைக்கு செலவு போக நூத்தம்பது ரூபா கையில் இருக்கும்யா... பணத்தை விட உங்களைப் போன்ற சாதி சனத்தை சேர்த்து வச்சிருக்கேன்..

    அது போதும்யா.. னு சொல்றாங்க மாரியாயி அக்கா... ரிலையன்ஸ் போன்ற சூப்பர் மார்க்கெட்டில் பழம் வாங்குபவர்களுக்கு தோல் பளபளக்கும் பழங்கள் கிடைக்கலாம்... ஆனால் நிச்சயம் ஒரு பரிவோடு, இத வாங்கிக்கயா என்ற பாசத்தோடு, அன்றாடம் விற்பனைக்கு வரும் பழங்களை ஸ்டிக்கர் ஒட்டாது தந்திட இவர்களைப் போன்ற மாரியாயி அக்காக்களால் தான் முடியும்.. உணவோடு உணர்வுகளையும் குழந்தைகளுக்கு ஊட்டுங்கள். ஏசி அறையில் விலைபட்டியலோடு விற்கப்படும் பழங்களை அறிந்த உங்கள் பிள்ளைகளுக்கு இவரை போன்றோரிடம் வாங்கும் பொருட்களின் தரத்தையும், உயிர்ப்பையும் அதில் கிடைக்கும் திருப்தியையும் உணர செய்யுங்கள்... ...

    READ MORE
-