Latest News

  • விருதுநகர் மாவட்டம் 22.04.2020

    அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களிடம் அருப்புக்கோட்டை பாலையம்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரதுமகனும் சென் ஜோசப் கார்மல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவர் தனது சேமிப்பு பணம் ரூபாய் 1,600/- நிவாரண நிதி வழங்கினார். சிறுவனின் இந்த செயலை கண்டு வியப்படைந்த ஆய்வாளர் திரு. பாலமுருகன் தனது சொந்தப் பணம் ரூபாய் 1000, புத்தகங்கள் மற்றும் ஸ்டேஷனரி பொருட்களை சிறுவனுக்கு அன்பளிப்பாக வழங்கினார். இந்நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs ...

    READ MORE
  • சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செவலூர், புதுக்கோட்டை, நடயநெரி, காரசேரி,வெள்ளூர்,எரிச்சநத்தம் , வடமலாபுரம்,

    ஆகிய கிராமங்களில் உள்ள தூய்மை காவலர்கள் அனைவருக்கும் ஒன்றிய குழு துணை தலைவர் திரு. விவேகன் ராஜ் அவர்கள் அரிசி,காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினார்.. ...

    READ MORE
  • விழிப்புடன் இருப்போம் கொரோனாவை வெல்வோம். #coronaawareness #virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs

    விழிப்புடன் இருப்போம் கொரோனாவை வெல்வோம். #coronaawareness #virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs ...

    READ MORE
  • மக்கள் நலப்பணியில் ஆனையூர் ஊராட்சி

    இன்று ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து தூய்மை காவலர்களுக்கு அரிசி மற்றும் மளிகை சாமான்களை உயர்திரு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் கண்ணன் அவர்கள் மற்றும் உயர்திரு சப் கலெக்டர் தினேஷ்குமார் அவர்கள் மற்றும் விழா ஏற்பாடு அன்றும் இன்றும் என்றும் மக்கள் நலப்பணியில் ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் லயன் . வீ.கருப்பு என்ற லட்சுமி நாராயணன் ...

    READ MORE
  • அனைத்து தூய்மை காவலர்களுக்கு அரிசி

    இன்று ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து தூய்மை காவலர்களுக்கு அரிசி மற்றும் மளிகை சாமான்களை விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் உயர்திரு.கண்ணன் அவர்கள் மற்றும் உயர்திரு சப்கலெக்டர் தினேஷ்குமார் தொழில்லதிபர் காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் உரிமையாளர் A.P.செல்வராஜ் அவர்கள்.. மற்றும் சிவகாசி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி.V முத்துலட்சுமி விவேகன்ராஜ் ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் V.லட்சுமி நாராயணன்... ...

    READ MORE
  • ##சிவகாசி நகராட்சி 13 வது வார்டில் 150 ஏழை மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கிய தருணம் ## என்றும் மக்கள் பணியில் S.P.ஆனந்தயுவராஜ் Bsc.,

    ##சிவகாசி நகராட்சி 13 வது வார்டில் 150 ஏழை மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கிய தருணம் ## என்றும் மக்கள் பணியில் S.P.ஆனந்தயுவராஜ் Bsc., ...

    READ MORE
  • #தனித்திரு_விழித்திரு_வீட்டில்_இரு #அன்றும்_இன்றும்_என்றும்_மக்கள் #பணியில்_ஆனையூர்_தலைவர் #லயன்_வீ.#கருப்பு (எ )#லட்சுமிநாராயணன்

    #தனித்திரு_விழித்திரு_வீட்டில்_இரு #அன்றும்_இன்றும்_என்றும்_மக்கள் #பணியில்_ஆனையூர்_தலைவர் #லயன்_வீ.#கருப்பு (எ )#லட்சுமிநாராயணன் ...

    READ MORE
  • அவசியமில்லாமல் வெளியே சுற்றும் ஒவ்வொரு நாளும், நம் ஏழை மக்கள் மேலும் சில காலம் பிழைக்க வழியில்லாமல் பசியுடன் வீட்டில் முடங்க வழிசெய்யும். #stayhomestaysafe #virudhunagar #szsocialmedia1 #TNPolice #Tru

    அவசியமில்லாமல் வெளியே சுற்றும் ஒவ்வொரு நாளும், நம் ஏழை மக்கள் மேலும் சில காலம் பிழைக்க வழியில்லாமல் பசியுடன் வீட்டில் முடங்க வழிசெய்யும். #stayhomestaysafe #virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs ...

    READ MORE
  • அனைவருக்கும் வணக்கம் #அன்பால் #இணைவோம் #இளைஞர் #நலச்சங்கம்

    சேவை : *உறவுகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்குதல்* நாள் : 07-04-2020 (செவ்வாய்க்கிழமை) JCI நிலா அமைப்பின் சார்பாக_ திரு. காளிமுத்து அண்ணன் அவர்கள், கணவனை இழந்தவர்கள், உணவின்றி தவிக்கும் ஏழை எளியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற உறவுகளின் வீட்டிற்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் மசாலா போன்ற அனைத்து மளிகை பொருட்களும் அடங்கிய உணவுப்பையை வழங்கி உதவியமைக்கு அன்பால் இணைவோம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். ...

    READ MORE
  • அனைவருக்கும் வணக்கம் #அன்பால் #இணைவோம் #இளைஞர் #நலச்சங்கம்

    சேவை : #உறவுகளுக்கு #உணவுப்பொருட்கள் #வழங்குதல் நாள் : 06-04-2020 (திங்கள் கிழமை) JCI நிலா அமைப்பின் சார்பாக திரு. காளிமுத்து அண்ணன் அவர்கள், கணவனை இழந்தவர்கள், உணவின்றி தவிக்கும் ஏழை எளியவர்கள் மற்றும் உடல் ஊனமுற்ற உறவுகளின் வீட்டிற்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் மசாலா போன்ற அனைத்து மளிகை பொருட்களும் அடங்கிய உணவுப்பையை வழங்கி உதவியமைக்கு அன்பால் இணைவோம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். ...

    READ MORE
-