Latest News

  • இன்று 01.04.2020 நமது ஆனையூர் ஊராட்சி மன்றத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு வி எஸ் பலராமன் அவர்கள் தலைமையிலும்

    நமது ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் லயன் வீ.லட்சுமிநாராயணன் அவர்கள் நமது ஆணையூர் ஊராட்சி மன்ற தூய்மைப் பணியாளர்கள் வாட்டர் மேன்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களுக்கு 10 கிலோ அரிசி ஒரு கிலோ தக்காளி ஒரு கிலோ கத்தரிக்காய் புலி அரைகிலோதுவரம் பருப்பு அரை கிலோ ஏனைய மசால் சாமான்கள் வழங்கப்பட்டது ...

    READ MORE
  • ஆனையூர் ஊராட்சி மன்றத்தலைவர் லயன்.வீ.லட்சுமிநாராயணன் அவர்கள் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி,பருப்பு,காய்கறி போன்றவற்றை வழங்கினார்.

    #அன்றும்_இன்றும்_என்றும்_மக்கள் #நலப்பணியில்., #ஆனையூர் ஊராட்சி மன்ற_தலைவர் #வீ.#லட்சுமிநாராயணன் ... ...

    READ MORE
  • ஊராட்சி செயாளர்களுடன் ஆணையூர் ஊராட்சிக்குட்பட்ட முனிஸ் நகரில் அமைந்துள்ள தண்ணீர் தொட்டியை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

    #அன்றும்_இன்றும்_என்றும்_மக்கள் #நலப்பணியில்., #ஆனையூர் ஊராட்சி மன்ற_தலைவர் #வீ.#லட்சுமிநாராயணன் ... ...

    READ MORE
  • ஆனையூர் முதல் நிலை ஊராட்சி பகுதியில் தூய்மை பணியாளர்கள் பிளிச்சிங் பவுடர் போடும் தீவிர பணியில்

    #அன்றும்_இன்றும்_என்றும்_மக்கள் #நலப்பணியில்., #ஆனையூர்_ஊராட்சி_மன்ற_தலைவர் #வீ.#லட்சுமிநாராயணன் ...

    READ MORE
  • எபிஜே உணவு வங்கி.

    இன்று நமது எபிஜே உணவு வங்கி, சிவகாசி. நமது அன்பு சகோதரர் விருதுநகர் மாவட்ட துணை ஆட்சியர் திரு. தினேஷ் குமார் அவர்களின் துணையோடு ...

    READ MORE
  • அனைவருக்கும் வணக்கம் அன்பால் இணைவோம் இளைஞர் நலச்சங்கம்

    இன்றைய சேவை (30-03-2020) திங்கள்கிழமை உணவு கொடுப்போம் உயிர் காப்போம் "உணவு கிடைத்தவுடன் உலகையே வென்றது போல் புன்னகை வெளிப்படுத்துகிறது வறுமையின் வலியை.. " என்பதற்கேற்ப -- ...

    READ MORE
  • அனைவருக்கும் வணக்கம் அன்பால் இணைவோம் இளைஞர் நலச்சங்கம்

    இன்றைய சேவை (29-03-2020) ஞாயிற்றுக்கிழமை உணவு கொடுப்போம் உயிர் காப்போம் "உணவு கிடைத்தவுடன் உலகையே வென்றது போல் சிறுவனின் புன்னகை வெளிப்படுத்துகிறது வறுமையின் வலியை.. " -- என்பதற்கேற்ப சிவகாசி, தாலுகா அலுவலகம், உயர்திரு. தாசில்தார் ஐயா, உடன் பணிபுரியும் துணை தாசில்தார், PDO , TSO மற்றும் அலுவலக பணியாளர்களின் உதவியால், இன்று 100 உணவுகள் மதிய உணவு மற்றும் இரவு உணவாக தாலுகா அலுவலகத்தில் தயார் செய்யப்பட்டு, சிவகாசி மற்றும் திருத்தங்கல் போன்ற பகுதிகளில் சாலை ஓரங்களில், ஆதரவு இல்லாமல் இருக்கும் உறவுகளுக்கு வழங்கபட்டது. ???????????? இந்த சேவையில், அன்பால் இணைவோம் இளைஞர் நலச்சங்கத்திற்கு அனுமதி மற்றும் இணைத்துகொண்டு செயல்பட்டதற்கு அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் இன்றைய சேவையில் அன்பால் இணைவோம் சதீஷ்குமார், அண்ணன் சுரேஷ் குமார், கிருஷ்ணகுமார் மற்றும் மாரீஸ்வரன் தோழர் ஆகியவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். ???? நமது சேவைகள் தொடரும் ???? ...

    READ MORE
  • சிவகாசி தெற்குத் தெருவில் உள்ள தினக்கூலி வேலை செய்பவர்களுக்கும் வயதானவர்களுக்கும் உடல்

    ஊனமுற்றவர்களுக்கும் மூன்று வேளையும் உணவு வீடு தேடி வழங்கிக் கொண்டிருக்கிறோம். ...

    READ MORE
  • அனைவருக்கும் வணக்கம்

    *அன்பால் இணைவோம் இளைஞர் நலச்சங்கம்* *இன்றைய சேவை (28-03-2020)* *உணவு கொடுப்போம் உயிர் காப்போம்* --சிவகாசி தாலுகா அலுவலகம், உயர்திரு. தாசில்தார் ஐயா, உடன் பணிபுரியும் துணை தாசில்தார், PDO , TSO மற்றும் அலுவலக பணியாளர்களின் உதவியால், இன்று *65 நபர்களுக்கு மதிய உணவு* தாலுகா அலுவலகத்தில் தயார் செய்யப்பட்டு, சிவகாசி மற்றும் திருத்தங்கல் போன்ற பகுதிகளில் சாலை ஓரங்களில், ஆதரவு இல்லாமல் இருக்கும் உறவுகளுக்கு வழங்கபட்டது. _இந்த சேவையில், அன்பால் இணைவோம் இளைஞர் நலச்சங்கத்திற்கு அனுமதி மற்றும் இணைத்துகொண்டு செயல்பட்டதற்கு அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்_. இந்த சேவையில் அன்பால் இணைவோம் சதீஷ்குமார், கிருஷ்ணகுமார் மற்றும் மாரீஸ்வரன் தோழர் ஆகியவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். நமது சேவை தொடரும்.. ...

    READ MORE
  • மாண்புமிகு #தமிழகமுதல்வர் #எடப்பாடியார் அவர்கள் ஆணைப்படி #விருதுநகர் மாவட்டத்தில் #கொரோனா

    விழிப்புணர்வு நடவடிக்கை மற்றும் செயல்பாடுகள் குறித்து #பால்வளத்துறை அமைச்சா் #கேடிராஜேந்திரபாலாஜி அவர்கள் #மாவட்டஆட்சியர் #கண்ணன் அவர்களுடனும் மற்றும் #சட்டமன்ற உறுப்பினர்கள் #MSRராஜவர்மன் மற்றும் #சந்திரபிரபா அவர்களுடனும் மற்றும்அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை நடத்தினார்கள் ✌ ... ...

    READ MORE
-