-
பணிகளின் தரம் குறித்து ஆய்வு
நரிக்குடி ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் அரசு மானியத்தில் வீடு கட்டப்பட்டு வரும் பணி மற்றும் ஆதித்தனேந்தல் சமத்துவபுரத்தில் ரூ.13.10 இலட்சம் மதிப்பில் முடிவுற்ற சாலை பராமரிப்பு பணிகளின் தரம் குறித்து ஆய்வு ...
READ MORE
-
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாக கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள்
2023-24 ஆம் ஆண்டுக்கான பள்ளி / கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாக கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் ...
READ MORE
-
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்
ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.13.65 இலட்சம் மதிப்பில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்மட்ட நீர் தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ...
READ MORE
-
ரூ.20 இலட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட பல்வேறு புத்தகங்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு
விருதுநகர் புத்தகத் திருவிழா 2023- ல் மாவட்ட நிர்வாகம் மூலம் நன்கொடையின் கீழ் ரூ.20 இலட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட பல்வேறு புத்தகங்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது ...
READ MORE
-
மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கப்பட்டது ...
READ MORE
-
ஆய்வுக் கூட்டம்
பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் அவர்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் ...
READ MORE