சாத்தூர் நகரம்
இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடு தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் அருளாசியோடு கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு TTVதினகரன்B.E ,MLA., அவர்களின் வழியில் தென்மண்டல பொறுப்பாளர் திரு SVSPமாணிக்கராஜா அவர்களின் ஒத்துழைப்போடும் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திருG.சாமிக்காளைB.A அண்ணன் அவர்களின் தலைமையில் சாத்தூர் நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சாத்தூர் நகர் கழக செயலாளர் திரு GR.முருகன் அவர்களின் ஏற்பாட்டில் சாத்தூர் நகர் பகுதியில் ஏழை எளிய மக்களுக்கும் அரிசி பை மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கினார்கள். இந்நிகழ்வில் உடன் சோமசுந்தரம், P.கண்ணன், வெள்ளைபாண்டி, தமிழன்பம், சந்திரன், பாஸ்கரன், ரமேஷ், விஸ்வநாத், மோகன், K.கண்ணன், பாண்டியராஜன், வேலுச்சாமி, D.மாரிப்பாண்டி, K.பரமசிவம் ,PG.அழகுராஜா, R.தங்கராஜ், தங்கதுரை, இதயக்கனி, பாஸ்கரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.