சிவகாசி பொதுமக்கள் அறிந்து கொள்வது
சிவகாசி பொதுமக்கள் அறிந்து கொள்வது:
கொரோனா பெருந்தொற்று 2வது அலை அதிகபாதிப்பை ஏற்படுத்துவதால் நாளை (25.4.2021) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுவதால் பொதுமக்கள் எந்த காரணத்தைக் கொண்டும் வெளியே வரவேண்டாம்.
சமூக இடைவெளியை கடைபிடித்து வீட்டிலேயே இருங்கள்.
அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் பயம் வேண்டாம்.
சிவகாசி சுகாதாரதுறை& சிவகாசி அரசு மருத்துமனை கொரோனா தடுப்பு பணிகளில் 24 மணிநேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
பயன்படுத்திக் கொள்ளுங்கள், மேலும் விபரங்களுக்கு கொரோனா பரவல் தடுப்பு தலைமை மருத்துவர் போன் நம்பர்:9600400063 மற்றும் அவசரகால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் கட்டணமில்லா எண்:1077 மற்றும் டெலிபோன் எண்கள்:04562-252094, 252095,252096, 252097.ஆகிய நம்பர்களில் 24மணிநேரமும் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
அன்புடன்: #தினேஷ்குமார்.இ.ஆ.ப.
சார்பு- ஆட்சியர்.
கோட்டாட்ச்சியர் அலுவலகம். சிவகாசி.