அருப்புக்கோட்டை:அண்ணா பல்கலை கழகம் மற்றும் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்திய
தமிழ்நாடு இளம் விஞ்ஞானிகள் போட்டியை 32 மாவட்டங்களில் நடத்தியது. இதில் வென்றவர்களுக்கு உண்டு உறைவிட பயிற்சி 4 நாட்கள் சேரன்மாதேவி ஸ்காட் பொறியியல் கல்லுாரியில் நடந்தது. 5 மாவட்டங்களிலிருந்து 18 பள்ளிகள் கலந்து கொண்டன. அருப்புக்கோட்டை தேவாங்கர் மகளிர் மேல்நிலை பள்ளி மாணவிகள் மதுமிதா, ரம்யா, ஐஸ்வர்யா லட்சுமி, பயிற்சியாளர் இந்துமதி