உயிர்காக்கும் வீட்டினை கண்டிபிடித்ததற்காக மாணவிக்கு விருது மற்றும் ஒரு லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகையினையும் வழங்கி பாராட்டினார்.
மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள், காணொலிக் காட்சி மூலம் கலந்து கொண்டு, வெள்ளப் பேரிடர் காலங்களில் உயிர்காக்கும் பொருட்டு வெள்ளத்தில் மிதக்கும் தானியங்கி வசதியுடன் செயல்படும் உயிர்காக்கும் வீட்டினை கண்டிபிடித்ததற்காக மாணவிக்கு விருது மற்றும் ஒரு லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகையினையும் வழங்கி பாராட்டினார்.