அன்புநிறை சான்றோரே! வரும் 09-02-2020
ஞாயிறு காலை 10-00மணியளவில்,இராசபாளையம் தென்காசி சாலை கதவு எண்.1000 சாந்தி மருத்துவமனை முதல் மாடியில் உள்ள திருமதி. சுந்தரி சாந்திலால் அரங்கத்தில், சுந்தரிசாந்திலால் நூலகம் துவக்க உள்ளோம். துவக்க விழா நிகழ்வு நடைபெற்றவுடன் சரியாக 10-30மணியளவில் திருவள்ளுவர் மன்றத்தில் மற்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது.