Latest News

  • Sivakasi News

    இன்று சிவகாசி சட்டமன்றத்தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அமைக்கப்படும் மக்கள் நல திட்டங்களை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்...விருதுநகர் மாவட்ட மக்களின் பாதுகாவலரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான... மாண்புமிகு::: *கே.டி.ராஜேந்திரபாலாஜி*... அவர்கள்... ...

    READ MORE
  • இன்றைய மக்கள் நலப்பணி

    28. 6.2020 இன்றைய மக்கள் நலப்பணியில் ஆனையூர் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் #.லயன்வீ. #கருப்பு (எ ) #லட்சுமிநாராயணன் அவர்கள் ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளித்து வருகின்றார்... ...

    READ MORE
  • Sivakasi News

    ...

    READ MORE
  • இன்றைய மக்கள் நலபணியில்

    இன்று ஆனையூர் பஞ்சாயத்துக்குட்பட்ட உயர்நீதிமன்றத்தில் ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் #லயன்வீ. #கருப்பு #லட்சுமிநாராயணன் அவர்கள் ஏற்பாட்டில் கபசுரக்குடிநீர் வழங்கிய தருணம் உடன் ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்ற துணை தலைவர் அவர்கள் ... ...

    READ MORE
  • Sivakasi News

    திருத்தங்கல் காவல் நிலையம் அருகே புதியதாக அமையவுள்ள… ஏழை, எளியோர் பயன்பெறும் வகையிலான… புதிய சமுதாயகூடத்திற்கான… கட்டமைப்பு பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்… விருதுநகர் மாவட்ட மக்களின் பாதுகாவலரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான…மாண்புமிகு::: #கே_டி_ராஜேந்திரபாலாஜி… அவர்கள் ...

    READ MORE
  • Sivakasi News

    ...

    READ MORE
  • Sivakasi News

    ...

    READ MORE
  • #InternationalOlympicDay #TNPolice

    முயன்றால் முடியாதது ஏதுமில்லை…முயற்சியை மூச்சாய் கொண்டால் அனைத்தும் சாத்தியமே… உலக ஒலிம்பிக் தின வாழ்த்துக்கள் இந்த பதிவினை அனைவரிடமும் எடுத்து செல்ல Share செய்யவும். ... ...

    READ MORE
  • கபசுர குடிநீர் வழங்கிய எம்.எல்.ஏ.,

    சிவகாசி:சிவகாசி அனுப்பன்குளத்தில் துாய்மை பணியாளர்களுக்கு ஓமியோபதி மருந்து , கபசுர குடிநீரை சாத்துார் எம்.எல்.ஏ., ராஜவர்மன் வழங்கினார். குப்பை சேகரிக்கும் வாகனங்களை துவக்கி வைத்த அவர் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதியில் தீயணைப்பு வாகனம் மூலமாக கிருமி நாசினி தெளித்தார். ஊராட்சி தலைவர் கவிதாபாண்டிராஜ் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் செல்வராஜ் கலந்து கொண்டனர். ...

    READ MORE
  • ரூ.1.71 கோடி கடன் உதவி

    சிவகாசி:சிவகாசி திருத்தங்கலில் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி,தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கோவிட்-19 சிறப்பு கடன் உதவித்திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் கண்ணன் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 255 மகளிர் குழுக்களுக்கு ரூ.1.71கோடி கடன், கட்டுமான வாரியம் மூலம் 432 தொழிலாளர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் மதிப்பு பாதுகாப்பு உபகரணங்கள்,ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல பள்ளிகளில் அதிக தேர்ச்சிக்கு உதவிய 14 ஆசிரியர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கினார். ஒன்றிய செயலாளர் பலராம், நகர செயலாளர் பொன்சக்திவேல், கூட்டுறவு வங்கி தலைவர்கள் மயில்சாமி, ரமணா, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சுபாஷினி கலந்து கொண்டனர். ...

    READ MORE
-