Latest News

  • 7/4/2020 அன்று சிவகாசி பாஜக வடக்கு ஒன்றியம் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.. இவன்: மு.அழகர்ராஜ்

    ...

    READ MORE
  • விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அண்ணாசிலை அருகே.... திருத்தங்கல் நகராட்சி மற்றும் AAA engineering College இணைந்து நடத்தும் COVID:19 கொரோனா... கிருமி நாசினி தெளிக்கும்அறையினை

    திறந்து வைத்து சிறப்பு நிகழ்த்தினார்... தமிழக பால்வளத்துறை அமைச்சர். ...

    READ MORE
  • ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று #காமராஜர்_காலனி #அண்ணாமலையார்_காலனி #சிவானந்த நகர் #ஆசாரி_காலனி #

    #விநாயகர்_காலனி #காவல் நிலையம் #போலீஸ்_கோட்ரஸ் #முத்துராமலிங்க நகர் #கட்டளைப்பட்டி #முனீஸ்நகர் #நீதிமன்றம் #அரசுகலைக்கல்லூரி #சமத்துவபுரம் மற்றும் ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று #ஐந்து_வகையான #மூலிகைகள் கொண்ட #மஞ்சள்_லைசால் #வேப்பிலைச்சாறு_பிளீச்சிங்_பவுடர் மற்றும் #டெட்டால்_கொரோனா #வைரஸ் #தடுப்பு முன்னெச்சரிக்கையாக கிருமி நாசினி தெளித்து வந்தார்.,சொல்லால் மட்டும் அல்ல செயலால் செய்து முடிப்பவர் #அன்றும்_இன்றும்_என்றும்_மக்கள் #நலப்பணியில்., #ஆனையூர்_ஊராட்சி #மன்ற_தலைவர் #வீ.#லட்சுமிநாராயணன் ... ...

    READ MORE
  • அனைவருக்கும் வணக்கம் அன்பால் இணைவோம் இளைஞர் நலச்சங்கம்

    ...

    READ MORE
  • *அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்* விருதுநகர் மத்திய மாவட்டத்தின் சார்பாக விருதுநகர் மத்திய மாவட்ட கழகச் செயலாளர் திரு.*G சாமிக்காளை* BA அவர்களாள் இந்திரா நகர், ரிசர்வ்லயன் மற்றும் நியூ ஹவுசிர்போர்டு

    பகுதிகளில் கொரனோ தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக *கபசுர* குடிநீர் வழங்கப்பட்டது. ... ...

    READ MORE
  • இன்று கொரோனா சிறப்பு நிதி

    * ஏப்ரல் 2 மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைகினங்க., *பால்வளத்துறை அமைச்சர் K.T. ராஜேந்திர பாலாஜி அவர்களின் அறிவுறுத்தலின்படி ஆணையூர் ஊராட்சிக்குட்பட்ட முனிஸ் நகர் ,இந்திரா நகர், முத்துராமலிங்க நகர், மற்றும் ஆசாரி காலணி பகுதியில் இன்று கொரோனா சிறப்பு நிதி வழங்கப்பட்டது ! இதனை ஆனையூர் முதல்நிலை ஊராட்சி மன்ற_தலைவர் லயன்.வீ.லட்சுமிநாராயணன் துடங்கி வைத்தார்! #அன்றும்இன்றும்என்றும்மக்கள் #நலப்பணியில்., #ஆனையூர்ஊராட்சி #மன்ற_தலைவர் #வீ.#லட்சுமிநாராயணன் ...

    READ MORE
  • தினமலர் நாளிதழில் வெளி வந்த செய்தி

    #அன்றும்_இன்றும்_என்றும்_மக்கள் #நலப்பணியில்., #ஆனையூர் ஊராட்சி மன்ற_தலைவர் #வீ.#லட்சுமிநாராயணன் ... ...

    READ MORE
  • வறுமையிலும் நிதி கொடுத்த சிவகாசி பள்ளி சிறுமி

    கொரோனா நிவாரண நிதிக்காக சிவகாசியில் அச்சக தொழிலாளியின் மகள் தன்னுடைய சேமிப்பு பணம் 1000 ஐ சப்கலெக்டரிடம் வழங்கினார். சிவகாசி அனந்தப்பநாடார் தெருவை சேர்ந்த சேர்மக் கனி இறந்த நிலையில் இவரது மனைவி கலாவதி அச்சகத்தில் கூலி வேலை செய்கிறார். இவரது மகள் லலிதா 13, சிவகாசி எஸ்.எச்.என்.வி., மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறார். இவர் இரு ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்த ரூ. 1000 ஐ கொரோனா நிதிக்காக சப்கலெக்டர் தினேஷ்குமாரிடம் வழங்கினார். ...

    READ MORE
  • கொரோனா வைரஸ் எதிராக ஆற்றவேண்டிய

    சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் அனைவருக்கும் தங்களது மக்கள் பணி மற்றும் தாங்கள் கொரோனா வைரஸ் எதிராக ஆற்றவேண்டிய பணிகள் குறித்து குறித்துவிளக்கக் கூட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.இக்கூட்டத்தில் சார்பு ஆட்சியர்,ஒன்றிய குழு பெருந்தலைவர், ஒன்றிய குழு துணைத் தலைவர்,காவல்துறை துணை கண்காணிப்பாளர், வட்டாட்சியர் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள்.உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் ...

    READ MORE
  • இன்று 01.04.2020 நமது ஆனையூர் ஊராட்சி மன்றத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு வி எஸ் பலராமன் அவர்கள் தலைமையிலும் நமது ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் லயன் வீ.லட்சுமிநாராயணன் அவர்கள்

    நமது ஆணையூர் ஊராட்சி மன்ற தூய்மைப் பணியாளர்கள் வாட்டர் மேன்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களுக்கு 10 கிலோ அரிசி ஒரு கிலோ தக்காளி ஒரு கிலோ கத்தரிக்காய் புலி அரைகிலோதுவரம் பருப்பு அரை கிலோ ஏனைய மசால் சாமான்கள் வழங்கப்பட்டது ... ...

    READ MORE
-