அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு
கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக 30 படுக்கை வசதி கொண்டு சிறப்பு வார்டு தயாராக உள்ளது. இதோடு மருத்துவமனைக்கு காய்ச்சலுக்காக வருபவர்களுக்கும் சிறப்பு வார்டு உள்ளது, என்றார்.