#SFF சிவகாசி முகநூல் நண்பர்கள் சார்பாக மூன்றாவது நாளாக கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
பகுதிகளில் வீடுகளின் வாசல்கள், ஜன்னல்கள் ஆகியவற்றிற்கு கிருமி நாசினி கலவையுடனான திரவ சோப்பினை தெளிக்கும் பணி நடைபெற்றது. மேலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் வீட்டுக்கு வீடு ஒட்டப்பட்டன. இந்த பணியின் இடையே தேநீர் தயாரித்து வழங்கிய Faumi's Home Kitchen அன்பர்களுக்கும், குளிர்பானம் வழங்கிய ஆறுமுகம் ஸ்டோர் நண்பர்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்.