அனைவருக்கும் வணக்கம்
அண்ணன். தமிழ்செல்வன் மற்றும் அவர்களின் உறவினர்களின் உதவியால் காலை 50 உணவு தயார் செய்து கொடுத்து உதவி செய்தார்..
அவர்களுக்கு அன்பால் இணைவோம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த சேவையில் நமது சேவை உறவுகள்
அன்பால் இணைவோம் சதீஷ்குமார்
மாற்றத்தை விதைப்போம் தம்பி கிருஷ்ண குமார் ஆகியோரின் உதவியால் பணி சிறப்பாக நிறைவுபெற்றது...
நமது சேவை தொடரும்...