அனைவருக்கும் வணக்கம் அன்பால் இணைவோம் இளைஞர் நலச்சங்கம்
இன்றைய சேவை (03-04-2020) வெள்ளிக்கிழமை
???? உணவு கொடுப்போம்
உயிர் காப்போம் ????
வறுமை தந்த வலிகள்
சுடும் வெயிலும் கடும் மழையும் வறுமைக்கு தெரியாது …
ஒரு வாய் பருக்கையும், உதட்டோரத்தில் விரக்தியின் சிரிப்பும்..
• வறுமை கொடியின் சின்னங்கள் !! •
- என்பதற்கேற்ப, இன்று 100 மதிய உணவுகள் தாலுகா அலுவலகத்தில் இருந்து, சிவகாசி மற்றும் திருத்தங்கல் போன்ற பகுதிகளில் சாலை ஓரங்களில், ஆதரவு இல்லாமல் இருக்கும் உறவுகளுக்கு வழங்கபட்டது.
இன்றைய சேவையில், அன்பால் இணைவோம் இளைஞர் நலச்சங்கத்தின் உறவுகள் சதீஷ்குமார், அண்ணன் சுரேஷ்குமார், தோழர் மாரிமுத்து, தம்பி கிருஷ்ணகுமார் மற்றும் மாரீஸ்வரன் தோழர் ஆகியவர்கள் கலந்து கொண்டு மற்றும் அரசு அதிகாரிகளுடன் இணைந்து உறவுகளுக்கு உணவு வழங்கினோம்.
???? நமது சேவைகள் தொடரும் ????