இன்று ஆனையூர் இல் இருந்து ஒத்த புலி ரோடு வரை பல ஆண்டு காலமாக மின்விளக்கு இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு
வந்திருந்தது இதை அங்குள்ள மக்கள் கிராம சபை கூட்டத்தில் புதியதாக பதவியேற்ற தலைவர் வீ. கருப்பு ( எ ) லட்சுமிநாராயணன் அவர்களிடம் கிராமசபை கூட்டத்தில் மக்கள் கோரிக்கை வைத்தனர் அதை இன்று ஆனையூர் பஞ்சாயத்து தலைவர் இன்று அமைத்துத் தந்தார் ...