இன்று SN புரத்தில் நடைபெற்ற #தென்தமிழன்சிலம்பாட்டகுழு நடத்திய தமிழர்களின் வீர விளையாட்டான சுருள்வாள் மற்றும் சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொண்டு வெற்றி
இன்று SN புரத்தில் நடைபெற்ற
#தென்தமிழன்சிலம்பாட்டகுழு நடத்திய தமிழர்களின் வீர விளையாட்டான சுருள்வாள் மற்றும் சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொண்டு வெற்றி
பெற்ற மாணவச் செல்வங்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் விதமாக நமது ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் லயன் கருப்பு (எ) திரு. #Vலட்சுமிநாராயணன் அவர்கள் பதக்கங்களை அளித்து சான்றிதழ்களும் வழங்கி கவுரப் படுத்தினார். சிலம்பாட்டம் பயிற்சியாளர் வடபட்டி திரு #சக்தி அவர்கள்