கரிசல் இலக்கியக் கழகம்” மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தார்
மாணவர்கள், பொதுமக்கள், இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும், வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தவும், கரிசல் இலக்கியத்தை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில்,புதிதாக உருவாக்கப்பட்ட “கரிசல் இலக்கியக் கழகம்” மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தார்.