வேளாண்மைத்துறை மூலம் 50 பயனாளிகளுக்கு ரூ.58,215/- மதிப்பிலான இடுபொருட்கள் வழங்கப்பட்டது
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், வேளாண்மைத்துறை மூலம் 50 பயனாளிகளுக்கு ரூ.58,215/- மதிப்பிலான இடுபொருட்கள் வழங்கப்பட்டது