பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி
பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் சீருடைகளை வழங்கினார்.