விருதுநகர் நகராட்சி முஸ்லீம் நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் மூலம் பெற்றோர்களுக்கு
100 சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தும் வகையில் தேர்தலில் வாக்களித்து ஜனநாயகத்தில் பங்கு கொள்வீர் என்ற உறுதிமொழி பத்திரத்தினை பள்ளி மாணவர்களிடம் வழங்கி, பெற்றோரிடம் தவறாமல் கையொப்பம் வாங்கி வருமாறு அறிவுறுத்தினார்.