Latest News

  • கபசுர குடிநீர் வழங்கிய எம்.எல்.ஏ.,

    சிவகாசி:சிவகாசி அனுப்பன்குளத்தில் துாய்மை பணியாளர்களுக்கு ஓமியோபதி மருந்து , கபசுர குடிநீரை சாத்துார் எம்.எல்.ஏ., ராஜவர்மன் வழங்கினார். குப்பை சேகரிக்கும் வாகனங்களை துவக்கி வைத்த அவர் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதியில் தீயணைப்பு வாகனம் மூலமாக கிருமி நாசினி தெளித்தார். ஊராட்சி தலைவர் கவிதாபாண்டிராஜ் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் செல்வராஜ் கலந்து கொண்டனர். ...

    READ MORE
  • ரூ.1.71 கோடி கடன் உதவி

    சிவகாசி:சிவகாசி திருத்தங்கலில் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி,தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கோவிட்-19 சிறப்பு கடன் உதவித்திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் கண்ணன் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 255 மகளிர் குழுக்களுக்கு ரூ.1.71கோடி கடன், கட்டுமான வாரியம் மூலம் 432 தொழிலாளர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் மதிப்பு பாதுகாப்பு உபகரணங்கள்,ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல பள்ளிகளில் அதிக தேர்ச்சிக்கு உதவிய 14 ஆசிரியர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கினார். ஒன்றிய செயலாளர் பலராம், நகர செயலாளர் பொன்சக்திவேல், கூட்டுறவு வங்கி தலைவர்கள் மயில்சாமி, ரமணா, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சுபாஷினி கலந்து கொண்டனர். ...

    READ MORE
  • Sivakasi News

    சிவகாசிக்கு பெருமை சேர்க்கும் வகையில், உலக சாதனை படைத்துள்ள தம்பி காளிராஜ் தங்கள் சாதனைகள் தொடர மேலும் சிறக்க என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். ...

    READ MORE
  • சமூக இடைவெளியை கடைப்பிடிப்போம், கொரோனாவை வெல்வோம். #virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs

    ...

    READ MORE
  • Sivakasi news

    சிவகாசி:சிவகாசிஇ.எஸ்.ஐ., மருத்துவமனை வருவோருக்கு நிர்வாகம் சார்பில் மாஸ்க் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இம்மருத்துவமனைக்கு தினமும் ஏராளமானோர் வருகின்றனர். அடையாள அட்டையுடன் வரும் இவர்களுக்கு பதிவு செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாஸ்க் அணிந்துதான் வர மருத்துவமனை நிர்வாகம் வலியுறுத்துகிறது. மருத்துவமனை நிர்வாகமே மாஸ்க் வழங்க வேண்டும் என்கின்றனர் தொழிலாளர்கள். ...

    READ MORE
  • பருவமழை முன் குடிமராமத்து ; அமைச்சர் அறிவுறுத்தல்

    ...

    READ MORE
  • Sivakasi coronavirus

    ...

    READ MORE
  • நமது ஆனையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நமது ஊராட்சி மன்ற தலைவர் லயன் திரு. V, கருப்பு (எ) லட்சுமிநாராயணன் அவர்கள் மரக்கன்று நட்டிய போது

    ...

    READ MORE
  • மரம் வளர்ப்போம் பூமியை காப்போம் - உலக சுற்றுச்சூழல் தினம் அன்றும் இன்றும் என்றும் மக்கள் நலப்பணியில் ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் #லயன்வீ. #கருப்பு (எ ) #லட்சுமிநாராயணன் அவர்கள்

    மரம் வளர்ப்போம் பூமியை காப்போம் - உலக சுற்றுச்சூழல் தினம் அன்றும் இன்றும் என்றும் மக்கள் நலப்பணியில் ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் #லயன்வீ. #கருப்பு (எ ) #லட்சுமிநாராயணன் அவர்கள் ...

    READ MORE
  • Anaiyur President Lakshminarayanan

    இன்று ஆனையூர் பஞ்சாயத்துக்குட்பட்ட ரயில்வே கேட் அருகில் உள்ள ராஜதுரை நகரில் பல வருட காலமாக மின்விளக்கு இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர் பதவியேற்ற மறு நாள் அனைத்து பகுதிகளையும் பார்வையிட சென்றபோது அங்குள்ள மக்கள் எங்களுக்கு தெருவிளக்கு இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம் என்று கூறினர் அதனை நான் அமைத்து தருகிறேன் என்று அங்குள்ள மக்களிடம் கூறினார் அதனை இன்று அமைத்துக் கொடுத்த #ஆனையூர் #முதல்நிலை_ஊராட்சி #மன்ற #தலைவர் #லயன்.வீ. #கருப்பு (எ) V. #லட்சுமிநாராயணன் அவர்களை மக்கள் வாழ்த்து தெரிவித்தனர் ... ...

    READ MORE
-