Latest News

  • சிவகாசி ஒன்றியம் ஆனையூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக விழிப்புணர்வு பேரணியில்

    ...

    READ MORE
  • Anchor HemaRakesh WomensDay2020

    சிவகாசியில் PSR கல்லூரியில் நடந்த மகளிர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று Women Achievers விருது வழங்கி கௌரவிக்கப்பட்டேன். 2000 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கற்ற நிகழ்வில் பெண் கல்வி முக்கியத்துவம், பெண்களின் பொருளாதார சுதந்திரம், தீர்க்கமான முடிவு எடுக்கும் தன்மை குறித்து பேசினேன். ஒரு பெண்ணிற்கு கல்வியும், சுய சார்பு பொருளாதாரம் எப்படி அவளுடைய வாழ்வை வளமாக்கும் என்பதை பேசியதற்கு மாணவிகள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பு. சிவகாசி JCI Dynamic அமைப்பு நிர்வாகிகள் மற்றும் PSR கல்லூரி நிர்வாகம் சிறப்பாக இந்த நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார்கள். அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ❤️ #WomensDay2020 #SpecialEvent #FemiPower2020 #SpecialGuest #WomenAchiever #MotivationalSpeaker #PositiveVibez #BeaChange #AnchorHema #AnchorHemaRakesh #HappyHems ...

    READ MORE
  • Nobal Price

    ...

    READ MORE
  • விருதுநகர் மாவட்டம் 13.03.2020

    விருதுநகர் மாவட்டம் 13.03.2020 ஆலங்குளம் காவல் நிலைய காவலர்கள் திரு.செல்வராஜ் மற்றும் திரு.செந்தில்குமார் ஆகியோர் ரோந்து பணி மேற்கொண்டபோது, ஆலங்குளம் பெருமாள் கோவில் அருகில் மயக்க நிலையில் இருந்த முதியவரை மீட்டு அவருக்கு உணவு வாங்கி கொடுத்து, மேற்படி அந்த முதியவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் என்பது தெரியவந்தது. மேலும் கிருஷ்ணம்மாள் காணாமல் போனதாக வத்ராப் காவல் நிலையத்தில் வழக்குப்பதியப்பட்டு கிருஷ்ணம்மாளை காவல்துறையினர் தேடி வருவது தெரியவந்ததையடுத்து, ஆலங்குளம் காவல்துறையினர் கிருஷ்ணம்மாளின் மகன் கார்த்திக் மற்றும் மகள் பேச்சியம்மாள் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து அவர்களிடம் கிருஷ்ணம்மாளை ஒப்படைத்தனர். விருதுநகர் மாவட்ட காவல்துறை #TNPolice #TruthAloneTriumphs #szsocialmedia1 #Virudhunagar ...

    READ MORE
  • விருதுநகர் மாவட்டம் 11.03.2020

    விருதுநகர் மாவட்டம் 11.03.2020 காரியாபட்டி தாலுகா எசலிமடை கிராமத்தில் வசித்து வரும் பத்மாவதி என்பவர் காரியாபட்டி காவல் நிலையம் வந்து காலையில் பள்ளிக்கு சென்ற இரண்டாம் வகுப்பு படிக்கும் தனது மகளை காணவில்லை என்று கொடுத்த புகாரை தொடர்ந்து, காவல் ஆய்வாளர் திரு. செல்வராஜ் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. தமிழழகன் அவர்கள் உட்பட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விரைந்து செயல்பட்டு காணாமல் போன குழந்தையை கண்டுபிடித்து பெற்றோரிடம் நல்ல முறையில் ஒப்படைத்தனர். இந்த செயலை பொதுமக்கள் மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS, அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். விருதுநகர் மாவட்ட காவல்துறை #girlsavenews #virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs ...

    READ MORE
  • கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ் சம்பந்தமாக சமூக வலைதளங்களில் அதிக வதந்திகள் வியாபார நோக்கில் பரப்பப்படுகின்றன. #worldwomensday #virudhunagar #szsocialmedia1 #TNpolice #TruthAloneTriumphs ...

    READ MORE
  • worldwomensday

    விருதுநகர் மாவட்டம் விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பூ.பெருமாள் இ.கா.ப., அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர். விருதுநகர் மாவட்ட காவல்துறை #worldwomensday #virudhunagar #szsocialmedia1 #TNpolice #TruthAloneTriumphs ...

    READ MORE
  • தினகரன் நாளிதழ் வெளிவந்த செய்தி #ஆணையூர்_ஊராட்சி_மன்ற_தலைவர் #வீ.#லட்சுமிநாராயணன்

    ...

    READ MORE
  • திருத்தங்கல் காளியம்மன் கோவில் அருகில் மருத்துவமனையில் நோயாளி அனுமதிக்கப்பட்டு சில மணி நேரத்தில்

    திருத்தங்கல் காளியம்மன் கோவில் அருகில் மருத்துவமனையில் நோயாளி அனுமதிக்கப்பட்டு சில மணி நேரத்தில் இந்த காரில் உள்ள சிலிண்டர் கசிவாகி எரியும் நிலை தொடங்கியது தொலைபேசியில் அழைத்து ஐந்து நிமிடத்திலேயே சிவகாசி தீயணைப்பு வண்டி வந்த அந்த காரில் எரியும் தீயை அணைத்து விட்டது அடுத்தடுத்து நெருப்புகள் பரவாமல் இருப்பதற்கு மிக விரைவாக செயல்பட்டு இந்த தீயணைப்பு வண்டி வீரர்கள் வெகு சிறப்பாக செயல்பட்டவர்கள் வாழ்த்துக்கள் தீயணைப்பு துறை வீரர்களுக்கு நன்றி நன்றி வாழ்த்துக்கள் ...

    READ MORE
  • Happy Holi Friends.

    ...

    READ MORE
-