-
அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி
அனைவருக்கும் வணக்கம்.. சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் இந்த ஆண்டு முதல் NEET தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பயிற்சியின் நோக்கம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கும் கையேடு மற்றும் வினாத்தாள்களை நகல் எடுக்க ஆகும் செலவுகளுக்கு மாணவர் ஒருவருக்கு நாளோன்றிக்கு தலா 100 ரூபாய் வீதம் 35 நாட்களுக்கு 3500 ரூபாய் மட்டுமே பயிற்சி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது….. இதனை அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் பொருட்டு அனைத்து நண்பர்களும் share செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்… தொடர்புக்கு முனைவர்.டென்சிங் பாலையா அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி சிவகாசி +91 97869 22782 ...
READ MORE
-
அனைவருக்கும் சிலம்பம்….
வணக்கம்.. நம் அனைவருக்கும் சிறு வயதில் இருந்து ஒரு முறையாவது சிலம்பம் கற்று சுற்றி விட வேண்டும் என்ற ஆசை மனதில் பலமுறை எழுந்திருக்கும். உங்கள் ஆசையை நாங்கள் நிறைவேற்றுகிறோம்.. அனைவருக்கும் சிலம்பம் என்ற எங்களின் தாரக மந்திரத்தின் அடிப்படையில் 12 வயது முதல் 50 வயது பெரியவர்கள் வரை இருபாலருக்கும் 3 மணி நேரத்தில் புயல் வேகத்தில் சிலம்பம் சுழற்ற கற்றுத்தர இருக்கிறோம்.. பெண்களுக்கு பெண் பயிற்சியாளர்கள் கொண்டு பயிற்றுவிக்கப்படும்.. பெண்களின் எண்ணிக்கையை பொருத்து பெண்களுக்கு தனியாக பயிற்சி நேரம் மாற்றி அமைக்கப்படும்.. விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.. நன்றி. தொடர்புக்கு- 9585014303 6380555435 நாள்- 01-03-2020 ஞாயிற்றுக்கிழமை நேரம்- மாலை 3-6 மணி வரை இடம்- பின்னர் அறிவிக்கப்படும்.. ...
READ MORE
-
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சிறப்பு மருத்துவ முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ரிசர்வ்லயனில் ஆணையூர் ஊராட்சி மன்ற தலைவர். வீ.லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்தார்
...
READ MORE
-
இன்று 15.02.2020 அனைத்து ஊராட்சி மன்றதலைவா்கள் கூட்டத்தில் கலந்துகொண்டாா் நமது ஆனையூா் முதல்நிலை ஊராட்சி மன்றதலைவா் திரு. லயன் v.லட்சுமிநாராயணன்.
...
READ MORE
-
#பிப்ரவரி_14 புல்வாமா தாக்குதலில், உயிர் தியாகம் செய்த, இராணுவ வீரர்களுக்கு... #வீர_அஞ்சலி. #வீர_வணக்கம்
...
READ MORE
-
விருதுநகர் மாவட்டம் 13.02.2020
அருப்புக்கோட்டை சரக காவல் எல்லைக்குட்பட்ட செட்டிகுறிச்சி கிராமத்தில் தேவாங்கர் கலை கல்லூரி NSS சார்பாக நடைபெற்ற சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், *அருப்புக்கோட்டை டவுண் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. சரவணகுமார்* அவர்கள் கலந்து கொண்டு, செட்டிகுறிச்சி கிராம பொதுமக்கள் மற்றும் தேவாங்கர் கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு,போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் விபத்தில் சிக்கியவர்களுக்கு கொடுக்க வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்தார். *விருதுநகர் மாவட்ட காவல்துறை* #tnpoliceforu #szsocialmedia1 #virudhunagar ...
READ MORE
-
இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் திருமதி. சரோஜினி நாயுடு அவர்களின் நினைவாக ஆண்டுதோறும் பிப்ரவரி - 13 ஆம் தேதி தேசிய பெண்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
...
READ MORE
-
5 நிமிடங்கள் 39 வினாடிகளில் 200 திருக்குறளை மூச்சுவிடாமல் ஒப்புவித்து 2ஆம் வகுப்பு மாணவி உலக சாதனை #Sivakasi | #Child | #Tirukkural
...
READ MORE