மக்களவை பொதுதேர்தல் 2024ஐ முன்னிட்டு நேர்மையான வாக்குப்பதிவின்
அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இலட்சினையை தொலைபேசியில் ஒட்டப்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.