“சிறப்பு மலர்”100 பக்கங்கள் கொண்ட கட்டுரைகள்
விருதுநகர் நகராட்சி பூங்கா மைதானத்தில் ஆலமரம் அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல், சுகாதாரம், தொடர்ந்து மரக்கன்று நடுதல் போன்ற சேவைகளின் தொகுப்பு மற்றும் காலநிலை மாற்றம் குறித்த கட்டுரைகள், ஆகியவற்றை இணைத்து தயாரிக்கப்பட்ட
100 பக்கங்கள் கொண்ட “சிறப்பு மலர்” வெளியிடப்பட்டது