வறுமையிலும் நிதி கொடுத்த சிவகாசி பள்ளி சிறுமி
வறுமையிலும் சேமிப்பு பணத்தை அரசுக்கு கொடுத்த சிறுமியை பொதுமக்கள் பாராட்டினர். சிறுமி லலிதா, ''எனதுஅம்மா அவ்வப்போது செலவிற்காக ரூ. 1, 2 என கொடுப்பார். அதை சேமித்து வைத்தேன். இதை கொரோனா நிதிக்காக கொடுத்துள்ளேன். இதற்காக எனது அம்மா என்னை வாழ்த்தினார், என்றார். இவரை நாமும் பாராட்டலாமே! ...