மக்கள் நலப்பணியில் ஆனையூர் ஊராட்சி
இன்று ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து தூய்மை காவலர்களுக்கு அரிசி மற்றும் மளிகை சாமான்களை உயர்திரு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் கண்ணன் அவர்கள் மற்றும் உயர்திரு சப் கலெக்டர் தினேஷ்குமார் அவர்கள் மற்றும் விழா ஏற்பாடு அன்றும் இன்றும் என்றும் மக்கள் நலப்பணியில் ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் லயன் . வீ.கருப்பு என்ற லட்சுமி நாராயணன்