விருதுநகர் மாவட்டம் 26.04.2020
மொபைல் போன் காணாமல் போனதாக கொடுத்த புகாரைத் தொடர்ந்து விருதுநகர் பஜார் காவல் துறையினர் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு மாவட்ட கணினி வழி குற்றப்பிரிவு காவல் துறையினர் உதவியுடன் மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு விருதுநகர் பஜார் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. பிரியா அவர்கள் மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs