எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்கள் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு G.சாமிக்காளை வழங்கினார்கள்
இதய தெய்வம் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் ஆசியோடு தியாகத் தலைவி #சின்னம்மா அவர்களின் அருளாசியோடு கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு #டிடிவி_தினகரன்BE ,MLA அவர்களின் வழியில் தென்மண்டல பொறுப்பாளர் திரு #SVSPமாணிக்ராஜா அவர்களின் ஒத்துழைப்போடும் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு #Gசாமிக்காளைBA அண்ணன் அவர்களின் தலைமையில் செங்கமலநாச்சியாபுரத்தில் உள்ள திருப்பதி நகர் குடியிருப்பு பகுதியில் திருப்பதி நகர் கிளை செயலாளர் அருணாச்சலம் அவர்களின் ஏற்பாட்டின் படி வருமையால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கினார்கள். இந்நிகழ்வில் உடன் சிவகாசி நகர செயலாளர் பிச்சைக்கனி, மாவட்ட இணை செயலாளர் ஜெயலட்சுமி கிருஷ்ணசாமி, மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதாதனசேகரன், G.பழனிசெல்வம், ஊராட்சி மன்ற செயலாளர் A.கிருஷ்ணசாமி ,V.வெள்ளைபாண்டி, M.சீனிவாசன் ,R.தங்கராஜ், P.G.அழகுராஜா, முனியசாமி, ரத்னா முனீஸ்வரன், ஆட்டோ ராமர், விக்கீல் முத்துப்பாண்டி, ரவி, சிவா, தங்கதுரை ,அருந்ததியர் காலனி கிளை செயலாளர் காளியப்பன், இந்திரா நகர் குடியிருப்பு கிளை செயலாளர் M.குமார் ,சாரதா நகர் கிளை செயலாளர் சங்கர் மூர்த்தி, போஸ்ட் ஆபிஸ் தெரு கிளை செயலாளர் காளியப்பன், விவேகானந்தர் காலனி கிளை செயலாளர் L.வெள்ளத்துரை, கிழக்கு தெரு கிளை செயலாளர் K.ஜனகர், வடக்குத் தெரு கிளை செயலாளர் M.சிங்கராஜ், வீர்காளை, பிள்ளையார் கோவில் காம்பவுண்ட் கிளை செயலாளர் S.முனியாண்டி ,V.முத்துப்பாண்டி, P.ராஜசிங்கம், M.தங்கம், G.ராம்குமார், மீனாட்சி, மலர்மன்னன், ஆனந்த்,ராமசாமி, K.சதீஸ்குமார், தேசிகன் ,ராஜா, செல்வம், கோட்டைசாமி, ராமகிருஷ்ணன், கங்கா குளம் கிளை செயலாளர் பூபதி, இராஜலட்சுமி, வக்கீல் முத்துப்பாண்டி, குணசேகரன், சுந்தரபாண்டியன், GP.வைகுண்டமூர்த்தி, சொர்ணயாபாண்டியன், M.அழகர்சாமி, சின்னமாரிசாமி, P.மாரியப்பன், வீரபாண்டி, பெருமாள், சீனிவாசன், ஆட்டோ கோடீஸ்வரன், மீனாட்சி சுந்தரம், ராமசாமி, சின்னதங்கபாண்டி, கார்த்தி, G.காசிபாண்டியன், M.செல்வராஜ், A.ரத்தினசாமி, G.கனகராஜ், இதயக்கனி, பாஸ்கரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.