இன்று ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கிருமி நாசினி அடிக்கும் பணியில் தீவிரப் பணியாற்றிக் கொண்டிருக்கும்
ஆனையூர் முதல் நிலையில் ஊராட்சி மன்றத் தலைவர் லயன் வீ. கருப்பு (எ ) லட்சுமிநாராயணன் அவர்கள்...