சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இராஜபாளையம் ஊராட்சி கழக செயலாளர்கள் கூட்டம் மத்திய மாவட்ட கழக செயலாளர்கள் அவர்களின் இல்லத்தில்
இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன், தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு. TTVதினகரன் BE.,MLA அவர்களின் ஆசியுடனும் தென்மண்டல பொறுப்பாளர், கழக தேர்தல் பிரிவு செயலாளர் திரு SVSPமாணிக்கராஜா அவர்களின் வழிகாட்டுதலின் படியும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு Gசாமிக்காளை BA அவர்களின் தலைமையில் இராஜபாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் க.முத்துராமலிங்கம் அவர்களின் ஏற்பாட்டில். சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இராஜபாளையம் ஊராட்சி கழக செயலாளர்கள் கூட்டம் மத்திய மாவட்ட கழக செயலாளர்கள் அவர்களின் இல்லத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து ஊராட்சி கழக செயலாளர்களும் கலந்துகொண்டனர். அதைதொடர்ந்து கழக வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஊராட்சி கழக செயலாளர்கள் க.முத்துராமலிங்கம், க.சிவகுருநாதன்,கா.முத்து, மா.பாண்டியராஜ், M.சங்கையா,நா.ரமணன், கோ.முருகன்,மு.சபரி, க.பழனிசாமி, வே.ராமசாமி, K.ஆழ்வார், ச.வெங்கடாசலபதி, கு.சரவணக்குமார், திருமதி.D.முருகலட்சுமி. இந்நிகழ்வில் மத்திய மாவட்ட கழக அவைத்லைவர் திரு N.ரமணன், மத்திய மாவட்ட மகளியரணி செயலாளர் திருமதி. Dகவிதாதனசேகரன், மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் M.இதயக்கனி, S.கோவிந்தராஜ், சாமி, ஜெயராமன், திருமதி.சுந்தரி, துரை, தவம், முத்துமகேஸ்வரன், G.P.வைகுண்டமூர்த்தி, கார்த்திக் மற்றும் இராஜாபாளையம் ஒன்றிய கழக நிர்வாகிகள் உடனீருந்தனர்.