சிவகாசியில் பிரம்மாண்டமாக பேரணி
*சிவகாசி ரைட் கிளப் ஃபார் ஏஜூகேஷன்* அமைப்பினர் சிவகாசியில் *100% வாக்குப்பதிவு* வலியுறுத்தி முற்றிலும் அடுத்த தலைமுறை வாக்காளர்களை வைத்து பிரம்மாண்டமாக பேரணி நடத்த உள்ளனர்.
*உயர்திரு. C. தினேஷ் குமார் I.A.S சார் ஆட்சியர், சிவகாசி* அவர்கள் பேரணியில் முன்னிலை வகிக்கிறார்.
அனைவரும் பேரணியில் கலந்து கொள்ளலாம்