ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் நிலவேம்பு காசாயம் வழங்கிய போது
20. 4 .2021ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட #சிவானந்தநகரில்கொரோனாதடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது இன்று மற்றும் சிலோன் காலனியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது இன்று மற்றும் 100 நாள் வேலை பார்க்கும் பெண்கள் அனைவருக்கும் நிலவேம்பு காசாயம் மற்றும் தாலுகா ஆபிஸ் மற்றும் யூனியன் ஆபீஸ் நிலவேம்பு கசாயம் வழங்கினார் ஆனையூர் முதல்நிலை ஊராட்சி மன்றத் தலைவர் லயன்கருப்பு என்ற
#Vலட்சுமிநாராயணன் அவர்கள் உடன் துணைத்தலைவர்
#Tமுத்துமாரிதங்கபாண்டியன் மற்றும் ஊராட்சி செயலாளர் #Kநாகராஜன் அவர்கள்