98 பயனாளிகளுக்கு ரூ.5.45 இலட்சம் மதிப்பிலான இலவச தையல் இயந்திங்கள் மற்றும் இலவச தேய்ப்பு பெட்டிகள் வழங்கப்பட்டது
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில்,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 98 பயனாளிகளுக்கு ரூ.5.45 இலட்சம் மதிப்பிலான இலவச தையல் இயந்திங்கள் மற்றும் இலவச தேய்ப்பு பெட்டிகள் வழங்கப்பட்டது