பள்ளிக்கு செல்லாமல் இருந்ததற்கான காரணங்கள் மற்றும் குறைகளை கேட்டறிந்து 2 ஆம் கட்டமாக சிறப்பு கள ஆய்வு
சிவகாசி பகுதியில் பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை சந்தித்து, பள்ளிக்கு செல்லாமல் இருந்ததற்கான காரணங்கள் மற்றும் குறைகளை கேட்டறிந்து 2 ஆம் கட்டமாக சிறப்பு கள ஆய்வு