#மார்ச்-22 உலக தண்ணீர் தினம்#
தாகம் யாருடையதாக இருந்தாலும் அதைத் தீர்த்து வைப்பது தான் தண்ணீரின் கடமை!
இயற்கையின் அருட்கொடையான தண்ணீரை நமது வருங்கால தலைமுறைக்கும்,
அனைத்து உயிரினங்களுக்கும்
கிடைக்கும் வகையில்
செய்ய வேண்டியது
நம் அனைவரின் கடமை! என்பதை உணர்ந்து செயல்படுவோம்!
'உலக தண்ணீர் தின' வாழ்த்துக்கள்!
என்றும் மக்கள் நலப்பணியில் ஆனையூர் முதல் நிலை ஊராட்சி