இரத்த தான முகாம் சிவகாசி அரசு மருத்துவமனை ...
இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடு தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் அருளாசியோடு கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு TTVதினகரன்B.E ,MLA., அவர்களின் வழியில் தென்மண்டல பொறுப்பாளர் திரு SVSPமாணிக்கராஜா அவர்களின் ஒத்துழைப்போடும் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திருG.சாமிக்காளைB.A அண்ணன் அவர்களின் தலைமையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் பசும்பொன் சித்தர் அறக்கட்டளை சார்பில் இரத்ததான முகாமை நிறுவனர் J.கோபி, ஒருங்கிணைப்பாளர் M.முத்துக்குமார், தலைவர் M.கருப்பபசாமிபாண்டியன், துணைத்தலைவர் B.பாலமுருகன், செயலாளர் S.கார்த்திக்போஸ், பொருளாளர் N.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர் . இந்நிகழ்வில் உடன் மாவட்ட மகளிரணி செயலாளர் D.கவிதாதனசேகரன் ,PG.அழகுராஜா, மு.முருகானந்தம், சொர்ணயாபாண்டியன், G.P.வைகுண்டமூர்த்தி, முருகேசன், வெள்ளைப்பாண்டி, கிருஷ்ணசாமி, R.தங்கராஜ், S.ராஜா, கிருஷ்ணசாமி, சாமிநத்தம் M.தங்கதுரை, இதயக்கனி, பாஸ்கரன், முனியசாமி, முத்துமகேஸ்வரன், த.முருகானந்தம், வீரபாண்டி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.