விருதுநகர் மாவட்டம் 22.04.2020
அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களிடம் அருப்புக்கோட்டை பாலையம்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரதுமகனும் சென் ஜோசப் கார்மல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவர் தனது சேமிப்பு பணம் ரூபாய் 1,600/- நிவாரண நிதி வழங்கினார். சிறுவனின் இந்த செயலை கண்டு வியப்படைந்த ஆய்வாளர் திரு. பாலமுருகன் தனது சொந்தப் பணம் ரூபாய் 1000, புத்தகங்கள் மற்றும் ஸ்டேஷனரி பொருட்களை சிறுவனுக்கு அன்பளிப்பாக வழங்கினார். இந்நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
#virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs