Latest News

  • மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய பகுதிகள் ஆய்வு

    ...

    READ MORE
  • நீர் நிலையின் அருகில் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

    விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் மற்றும் அனைத்து அணைகளும் நிரம்பி நீர் வழிந்தோடுவதால், வெள்ள நீரின் ஆபத்தை உணர்ந்து மீன் பிடிப்பதற்காகவும் குளிப்பதற்காகவும் வேடிக்கை பார்ப்பதற்காகவும் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் நீர் நிலையின் அருகில் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது ...

    READ MORE
  • குடியிருப்பு பகுதிகளுக்குள் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி

    ...

    READ MORE
  • நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு

    வத்திராயிருப்பு மற்றும் சிவகாசி ஊராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வேளாண்மைத்துறை சார்பாக, மழையால் சேதமடைந்த நெற்ப்பயிர்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து,பயிர் சேதம் குறித்து கேட்டறிந்தார். ...

    READ MORE
  • மக்களுடன் முதல்வர்

    மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் 13 அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெற்று தீர்வு காண்பதற்கு நடைபெற்று வரும் முகாம்கள் ஆய்வு ...

    READ MORE
  • திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

    விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பல்வேறு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது ...

    READ MORE
  • ராஜபாளையம் வட்டம், சம்மந்தபுரம் கிராமத்தில் மழை வெள்ள நிவாரண நடவடிக்கை

    ...

    READ MORE
  • தண்ணீர் செல்லாமல் இருக்க தடுப்புப் பணி

    இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் சத்திரப்பட்டி ஊராட்சி ஆப்பனூர் கிராமத்திற்குள் தண்ணீர் செல்லாமல் இருக்க தடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ...

    READ MORE
  • ஜேசிபி இயந்திரம் மூலம் தண்ணீர் செல்ல கால்வாய் சீரமைக்கும் பணி

    வத்ராயிருப்பு வட்டம், நத்தம்பட்டி குறுவட்டம், களத்தூர் கிராமத்தில் உள்ள பெரியகுளம் கண்மாயில் மேற்குப் பக்கம் உள்ள மடையின் அருகில் விரிசல் ஏற்பட்டதில் மேல களத்தூர் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் செல்லாமல் இருப்பதற்கு ஜேசிபி இயந்திரம் மூலம் தண்ணீர் செல்ல கால்வாய் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ...

    READ MORE
  • விருதுநகர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடைபெறும் இடங்கள்

    ...

    READ MORE
-