-
பாதுகாப்பு குறித்து ஆய்வு
வெம்பக்கோட்டை நீர்த்தேக்க அணையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணை நிரம்பி வருவதால் நீர்வரத்து, நீர் இருப்பு, மதகுகளின் உறுதித்தன்மை குறித்தும் மேலும் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களின் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு ...
READ MORE
-
விருதுநகர் மாவட்டத்தில் இயல்பிற்கு மாறான மற்றும் பதற்றமான வாக்குச் சாவடிகளின் பட்டியலை இறுதி செய்வது தொடர்பான கலந்தாய்வு கூட்டம்
...
READ MORE
-
மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை திட்டத்தின் (TN-RIGHTS) சமூக தரவுகள் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். ...
READ MORE
-
புனரமைக்கப்பட்ட பணிகளையும்,கற்றல் திறன்கள் குறித்தும் ஆய்வு
வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இ.ராமநாதபுரம் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்,பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5 இலட்சம் மதிப்பில் மாணவர்களுக்கு புதிய வகுப்பறைகள் புனரமைக்கப்பட்ட பணிகளையும்,கற்றல் திறன்கள் குறித்தும் ஆய்வு ...
READ MORE
-
நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு
சிவகாசி வட்டம், காளையார் குறிச்சி கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாவிற்கான இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு ...
READ MORE