-
கற்றது ஒழுகு என்ற தலைப்பில் சமூக வாழ்வியலுக்கான வழிகாட்டுதல் கல்வி நிகழ்ச்சி
கற்றது ஒழுகு என்ற தலைப்பில் சமூக வாழ்வியலுக்கான வழிகாட்டுதல் கல்வி நிகழ்ச்சி அனைத்து வட்டாரங்களிலும் உள்ள அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. ...
READ MORE
-
அயலகத் தமிழர் தினம் 2024 திருவிழா
விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் அயலகத் தமிழர் தினம் 2024 திருவிழாவினை பொதுமக்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் நேரலையில் கண்டு களித்தனர். ...
READ MORE
-
மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கி, விழிப்புணர்வு
நெகிழி பயன்பாட்டை தவிர்த்து, துணிப்பை பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில், மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ...
READ MORE
-
ஆய்வுக் கூட்டம்
தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் ...
READ MORE
-
இஸ்ரோவின் விண்வெளி அறிவியல் கண்காட்சி
இஸ்ரோவின் விண்வெளி அறிவியல் கண்காட்சி வாகனத்தை முதன்முறையாக சுமார் 2000 அரசு பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர். ...
READ MORE
-
அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு
அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார். ...
READ MORE
-
தேர்ச்சி விகிதம் அதிகரிக்க ஆய்வுக் கூட்டம்
80 விழுக்காடுக்கு குறைவாக தேர்ச்சி விகிதம் கொண்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தேர்ச்சி விகிதம் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்த ஆய்வுக் கூட்டம். ...
READ MORE
-
நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் ...
READ MORE