ஆடு/மாடு வளர்ப்பு தொழில் புரிவதற்கு கடனுதவி பெற்ற 24 பயனாளிக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.12 இலட்சம் மானியத்திற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் பயனாளிகளிடம் குடும்பத்தின் வருமானம் மற்றும் குழந்தைகளின் கல்வி முக்கியத்துவம், அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் குறித்து கலந்துரையாடினார்