Anaiyur President Lakshminarayanan
இன்று ஆனையூர் பஞ்சாயத்துக்குட்பட்ட ரயில்வே கேட் அருகில் உள்ள ராஜதுரை நகரில் பல வருட காலமாக மின்விளக்கு இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர் பதவியேற்ற மறு நாள் அனைத்து பகுதிகளையும் பார்வையிட சென்றபோது அங்குள்ள மக்கள் எங்களுக்கு தெருவிளக்கு இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம் என்று கூறினர் அதனை நான் அமைத்து தருகிறேன் என்று அங்குள்ள மக்களிடம் கூறினார் அதனை இன்று அமைத்துக் கொடுத்த #ஆனையூர் #முதல்நிலை_ஊராட்சி #மன்ற #தலைவர் #லயன்.வீ. #கருப்பு (எ) V. #லட்சுமிநாராயணன் அவர்களை மக்கள் வாழ்த்து தெரிவித்தனர் ...