சிவகாசி சட்டமன்றத்தொகுதி ரிசர்வ்லைன் பாரதிநகரில் வீற்றிருக்கும்… அருள்மிகு: #ஸ்ரீபாலவிநாயகர்* திருக்கோவில்… #மஹாகும்பாபிஷேகவிழாவில்* கலந்து கொண்டு சிறப்பு நிகழ்த்தினார்… #ஆன்மீகத்தின்அடையாளம்* #சிவகாசி* #கே_டி_ராஜேந்திரபாலாஜி* #கழகஅமைப்புச்செயலாளர்* முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்.
திருத்தங்கல் பனையடிப்பட்டி தெரு.. அருள்மிகு: #ஸ்ரீகாளியம்மன்* திருக்கோவில்…. கட்டுமான திருப்பணிக்கு #ரூ50ஆயிரம்நிதியுதவி* வழங்கினார்… #ஆன்மீகத்தின்அடையாளம்* #சிவகாசி* #கே_டி_ராஜேந்திரபாலாஜி* #கழகஅமைப்புச்செயலாளர்* முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்…
சிவகாசி ஈ.நடுவப்பட்டி மாரி சூப்பர் பாய்ஸ் கிரிக்கெட் கிளப் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்தும்… #7ஆம்ஆண்டுதைத்திருநாள்*.. #கிரிக்கெட்திருவிழா_2026* ற்க்கு #ரூ30ஆயிரம்நிதியுதவி* வழங்கி சிறப்பு நிகழ்த்தினார்… #இளைஞர்களின் #நம்பிக்கைநாயகன்* #சிவகாசி* #கே_டி_ராஜேந்திரபாலாஜி* #கழகஅமைப்புச்செயலாளர்* முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்
விருதுநகர் மாவட்டத்தில் குடியரசுத் தினத்தன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மத நல்லிணக்கம், சமுதாய ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பணியாற்றுபவர்களுக்கு வழங்கப்படுகிறது
விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் புத்தகம் வழங்கி வரவேற்றார்
ரேஷன் அட்டை திருத்த சிறப்பு முகாம்! சிவகாசி தாலுகா அலுவலகத்தில் நாளை 13ம் தேதி ரேஷன் அட்டை திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. காலை முதல் மாலை வரை நடைபெறும் இம்முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல் அல்லது நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல், கைபேசி எண் பதிவு செய்தல் மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற்று பயனடையலாம்.
கழக அமைப்புச் செயலாளர் மற்றும் விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இன்று சாமி தரிசனம் செய்தார்கள். உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
50 வயதில் சாதித்த சிவகாசி பெண் ! 50 வயதில் இப்படி ஒரு சாதனையா ! சிவகாசி கண்ணா நகரை சேர்ந்தவர் பாண்டிமாதேவி. 50வயதான இவருக்கு 2 மகன்களும் பேரன் பேத்தி உள்ளனர். பளு தூக்கும் போட்டியில் ஆர்வம் கொண்ட இவர் கடந்த 30ம் தேதி தாய்லாந்து நாட்டில் நடந்த உலக அளவிலான பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று 310 கிலோ பளுதூக்கி தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கும் சிவகாசிக்கும் பெருமை சேர்த்துள்ளார். சாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதை […]
பட்டம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிய வழித்தட பேருந்து துவக்கம்
இன்றைய தினம் சிவகாசி ஈஞ்சாரில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு ரூபாய் #30ஆயிரம் நிதி உதவி வழங்கினார். #கொடுத்துகொடுத்து #சிவந்தகரங்களுக்குசொந்தக்காரர் #வாழும்கர்ணண் கே.டி.#ராஜேந்திரபாலாஜி #முன்னாள்அமைச்சர் #கழகஅமைப்புச்செயலாளர் #விருதுநகர்மேற்குமாவட்டசெயலாளர் அவர்கள்