Latest News

  • மாண்புமிகு #தமிழகமுதல்வர் #எடப்பாடியார் அவர்கள் ஆணைப்படி #விருதுநகர் மாவட்டத்தில் #கொரோனா

    விழிப்புணர்வு நடவடிக்கை மற்றும் செயல்பாடுகள் குறித்து #பால்வளத்துறை அமைச்சா் #கேடிராஜேந்திரபாலாஜி அவர்கள் #மாவட்டஆட்சியர் #கண்ணன் அவர்களுடனும் மற்றும் #சட்டமன்ற உறுப்பினர்கள் #MSRராஜவர்மன் மற்றும் #சந்திரபிரபா அவர்களுடனும் மற்றும்அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை நடத்தினார்கள் ✌ ...

    READ MORE
  • அனைவருக்கும் வணக்கம்

    அன்பால் இணைவோம் இளைஞர் நலச்சங்கம் இன்றைய சேவை (28-03-2020) உணவு கொடுப்போம் உயிர் காப்போம் --சிவகாசி தாலுகா அலுவலகம் உயர்திரு. தாசில்தார் ஐயா அவர்களின் அனுமதியின் படி., நமது அன்பால் இணைவோம் இளைஞர் நலச்சங்கம் சார்பாக சிவகாசி மற்றும் திருத்தங்கல் போன்ற பகுதிகளில் சாலை ஓரங்களில், ஆதரவு இல்லாமல் இருக்கும் உறவுகளுக்கு இன்று காலை 50 உணவுகள் வழங்கப்பட்டது. ...

    READ MORE
  • அலட்சியம் ஆபத்து இடம் : சிவகாசி பெரியகுளம் கண்மாய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி கடைகள். சுகாதாரம், போலீஸ் துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்

    ...

    READ MORE
  • பொதுமக்கள் அதிகளவில் கூடுவதால் நேரத்திற்கு தகுந்தாற்போல் காய்கறிகள் விலை ஏறி இறங்குகிறது.

    அத்திவாசிய பொருட்களான காய்கறி உள்ளிட்டவைகள் தடையின்றி கிடைக்கும் என அரசு அறிவித்தும் பொதுமக்கள் ஒரே நேரத்தில் கூட்டமாக வருகின்றனர். இதை பயன்படுத்தும் வியாபாரிகள் விலையை ஏற்றி இறக்குகின்றனர். காலை நேரத்தில் நார்மலாக இருக்கும் காய்கறியின் விலை மக்களின் வரத்தை பொறுத்து விலையை ஏற்றி விடுகின்றனர். 3 மடங்கு வரை விலை உயர்வதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அப்பகுதி மைக்கேல், ”காய்கறி விலை மக்களின் கூட்டத்தை பொறுத்து ஏறுகிறது. விலையேற்றத்திற்கு பொதுமக்களே காரணம். எப்பவும் போல் பொருட்கள் வாங்கினால் விலையேற வாய்ப்பில்லை. ஒரே நேரத்தில் மொத்தமாக வருவதால் விலை ஏறுகிறது. தற்போது பட்டாசு, தீப்பெட்டி, அச்சக தொழில்கள் செயல்பாடததால் தொழிலாளர்கள் வருமானமின்றி உள்ளனர். இந்நிலையில் பொருட்களின் விலையேற்றத்தால் அவர்கள் பெரிதும் சிரப்படுகின்றனர். பொருட்களின் விலையை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்,”என்றார் ...

    READ MORE
  • தடை என்பது தண்டனை அல்ல. நம்மை பாதுகாக்கும் அரண்.

    #coronaawareness #virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs ...

    READ MORE
  • Abj food bank

    அன்பு நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். நமது சிவகாசி எபிஜே உணவு வங்கி "மக்களால், மக்களுக்காக மக்களே உதவி செய்து கொள்ள வேண்டும் என்ற கொள்கையோடு இன்று வரை சிறப்பாக செயல் பட்டு வருவது ...

    READ MORE
  • #தன்னலமற்று #பணியாற்றும் #ஆனையூர் #தூய்மை #பணியாளர்களுக்கு #இளநீர் வழங்கிய தருணம்

    #அன்றும்_இன்றும்_என்றும்_மக்கள் #நலப்பணியில்., #ஆனையூர் ஊராட்சி மன்ற_தலைவர் #வீ.#லட்சுமிநாராயணன் ... ...

    READ MORE
  • #SFF சிவகாசி முகநூல் நண்பர்கள் சார்பாக மூன்றாவது நாளாக கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்

    முஸ்லீம் வடக்கு தெரு, முஸ்லீம் நடுத்தெரு, முஸ்லீம் தைக்கா தெரு, ஓடைத் தெரு, சக்கரைவாவா தெரு, நந்தவன தெரு, அறிஞர் அண்ணா காலனி 1 முதல் 11 தெருக்கள் உள்ளிட்ட ...

    READ MORE
  • கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பிரதமரின் நிவாரண நிதிக்கு, சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் தங்களது ஒரு நாள் ஊதியமான 33 கோடியே 81 லட்சத்துக்கான காசோலையை வழங்கியுள்ளனர்.

    ...

    READ MORE
  • வங்கி கடன்களுக்கான 3 மாத தவணைகள் தள்ளிவைப்பு

    வங்கிகளில் வாங்கிய கடன்களுக்கான 3 மாத தவணைகள் தள்ளிவைப்பு ...

    READ MORE
-